இந்த போரின் இறுதியில் அந்த எண்ணெய் நகரத்தை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதில் 30 புரட்சிப் படையினரும், 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இறந்து விட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளனர்.
சிரியாவில் உள்நாட்டு சண்டை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரிய அரச படை ஒவ்வொரு முக்கியப் பகுதிகளையும் போராளிகள் வசம் இழந்து வருகிறது.
கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் சண்டைக்கு அங்கு 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment