Saturday, February 16, 2013

டெல்லி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சிறுவன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

டெல்லி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய சிறுவன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான சிறுவன் மீது டெல்லி பொலிசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

சிரியாவில் புரட்சியாளர்களிடம் தோற்கும் அரச படைகள் ?

சிரியாவில் புரட்சியாளர்களிடம் தோற்கும் அரச படைகள் ?சிரிய வடக்குப்பகுதியில் உள்ள அல்சத்ததா என்ற எண்ணெய் வயல் நகரத்தில் இடம்பெற்ற போரில் 100இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

Thursday, February 7, 2013

தென்னாபிரிக்காவில் இளம் பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை


தென்னாபிரிக்காவில் 17 வயதான இளம்பெண்ணொருவர் குழுவொன்றினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு  பின்னர் உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண்  கேப்டவுனிலிருந்து சுமார் 130 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பிரடஸ்டோர்ப் நகரில்

Tuesday, February 5, 2013

சொலமன் தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


சொலமன் தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கைபசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

ரிக்டர் அளவில் 8 புள்ளியாக இது பதிவாகி உள்ளதால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பெண் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்: சவுதி மதரு ஆலோசனை

பெண் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் பர்தா அணிய வேண்டும்: சவுதி மதரு ஆலோசனை பெண் பிள்ளைகளும் கட்டாயம் பர்தா அணி வேண்டும் என சவுதி அரேபிய மதகுரு ஒருவர் தெரிவித்த கருத்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. 

அனைத்து பெண் பிள்ளைகளும் பர்தா அணிவதன் மூலம் பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என அவர் தெரிவித்திருந்தார். 

அனைத்து பெண் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் - மலாலாவின் ஆசை

அனைத்து பெண் பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் - மலாலாவின் ஆசை பாகிஸ்தானில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நீண்டநாட் சிகிச்சைகளின் பின்னர் உடல்நலம் பெற்ற மலாலா முதற்தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் பேசியுள்ளார். 

அனைத்து பெண்களும் அனைத்து பிள்ளைகளும் கல்வி கற்க வேண்டும் என 15 வயதான அந்தச் சிறுமி 

பாரீஸ் பெண்களும் ஜீன்ஸ் அணியலாம்: பழமையான சட்டம் விலகியது

பாரீஸ் பெண்களும் ஜீன்ஸ் அணியலாம்: பழமையான சட்டம் விலகியது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நீண்ட காலத்துக்கு பின் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 

பிரான்சின் தலைநகரான பாரீஸ் நகரத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் அணியும் உடையான ஜீன்ஸ் அணிவதற்கு கடந்த 1800ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. 

Related Posts Plugin for WordPress, Blogger...